சுவிஸில் மூன்றாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கும் கொரோனோ
சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போடப்பட்டவர்களில் பலர் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஸ்டர் எனப்படும் மூன்றாவது தடுப்பூசி கடந்த நவம்பர் முதல் பல சுவிஸ் மாநிலங்களில் கொடுக்கப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசி முதலில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது தடுப்பூசி டிசம்பர் தொடக்கத்தில் இருந்து 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்படுகிறது. சுகாதாரத் துறை தரவுகளின்படி, வைத்தியசாலையில் பூஸ்டர் தடுப்பூசியை நாடுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால் ஜனவரி 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட … Continue reading சுவிஸில் மூன்றாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கும் கொரோனோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed